மதுக்கூர் இராமலிங்கம்

img

நடுநிலையாக நடக்கிறதா தேர்தல் ஆணையம்? - மதுக்கூர் இராமலிங்கம்

அரசியல் சாசனத்தின்படி அமைக்கப் பட்ட பல்வேறு அமைப்புகள் நரேந் திர மோடி ஆட்சியில் சீர்குலைக்கப் பட்டுள்ளது. திட்டக்குழுவை கலைத்தது முதல் அவர்களது விபரீத விளையாட்டு துவங்கியது. அடுத்தடுத்து ஒவ்வொரு நிறுவனமாக காலி செய்தார்கள்.

;